இலங்கைசெய்திகள்

அலரிமாளிகை கலவரம் – பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

அலரிமாளிகையில் நேற்று (09) இடம்பெற்ற கலவரத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button