இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிராக தமிழ்த் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புப் போராட்டம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை 10.00 மணியளவில் இப்போராட்டம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இப்போராட்டத்தின் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button