இலங்கைசெய்திகள்

நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூபி அஞ்சலிகளை செலுத்தினார்.;

“எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினோம்” என அவர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

தமிழினப்படுகொலை தினமான மே – 18 தமிழர் பகுதிகளில் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button