இலங்கைசெய்திகள்

மஹிந்தவை உடன் கைதுசெய்க சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

முன்னாள் பிரதமர் மஹிந்தராஜ பக்சவை உடன் கைதுசெய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அலரிமாளிகை மற்றும் காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் போராட்டங்களை மேற்க்கொண்ட மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்துவதற்கு திட்டம் வகுத்துக்கொடுத்த முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்ச உடன் கைதுசெய்யப்படவேண்டுமென இன்று (10) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இந்த வெண்டுகோளை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button