இலங்கைசெய்திகள்

அக்குரனை துப்பாக்கிச் சூட்டுசம்பவத்தைக் கண்டித்து தலாவாக்கலையில் மக்கள் போராட்டம்

கேகாலை – ரம்புக்கனையில் போராட்டம் மேற்க்கொண்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்க்கொள்ளப்பட்டமையைக் கண்டித்து தலவாக்கையில் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி இன்று (20) முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தும் பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் மக்கள் கலந்து கொண்டனர்.

தலவாக்கலை – லிந்துலை நகரசபைக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி தலவாக்கலை, அட்டன் சுற்றுவட்டம் வரை வந்தடைந்தது. மக்கள் வீதி மறியல் போராட்டத்தையும் முன்னெடுத்தனர். இதனால் பிரதான வழியிலான போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

Related Articles

Leave a Reply

Back to top button