இலங்கைசெய்திகள்

வவுனியாவில் பேரூந்து விபத்து – பயணிகளுக்கு பாதிப்பில்லை

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து கண்டியில் இருந்து மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

ஆயினும், குறித்த பேரூந்தில் நாற்பது பயணிகள் வரை பயணித்துள்ளனர். ஆனாலும் எவ்வருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்விபத்து தொடர்பில் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button