இலங்கைசெய்திகள்

கோடிக்கணக்கில் பணத்தை அச்சிட்டு தள்ளும் மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி நேற்று முன்தினம் 2227 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி 2,227 கோடி ரூபா பணம் அச்சிட்டுள்ளது. மத்திய வங்கி புதிய நாணயத்தை வெளியிடுவதற்கு “பணம் அச்சிடுதல்” என்ற பொதுவான சொல்லையும் பயன்படுத்துகிறது. நேற்றுமுன்தினம் மாத்திரம் 2,227 கோடி ரூபாவை மத்திய வங்கி அச்சிட்டுள்ளமையை திறேசேரி உறுதிப்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button