இலங்கைசெய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை தடைசெய்யக்கோரிய கையெழுத்துப் போராட்டம் யாழில் ஆரம்பம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்கக்கோரி தமிழரசுகட்சி வாலிபர் அணியின் ஏற்பாட்டில் கையெழுத்துப் போராட்டம் இன்று(16) யாழ்.மத்திய பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பமானது.

இவ் கையெழுத்துப் போராட்டத்தில் நாடாமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வலி.கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோஷ், சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் க.வாமதேவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மக்கள் ஆர்வமாக கையெழுத்துப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button