இலங்கைசெய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம்

2023 ஆம் ஆண்டு இரு கட்டங்களாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button