இலங்கைசெய்திகள்

ரம்புக்கனை சம்பவத்திற்கு சங்கக்கார கண்டனம்

ரம்புக்கனையில், மக்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர் இச்சம்பவத்திற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார்சங்ககரா தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

அவர், தனது ருவிட்டர் பக்கத்தில்,

நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது. மன்னிக்க முடியாதது.

மக்களின் உயிரைப் பாதுகாப்பது பொலிஸாரின் முதல் பொறுப்பு. இது வெட்கக்கேடான கொடூர நிகழ்வு எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button