இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் பூமணி அம்மா அறக் கட்டளையின் நிவாரணப்பணி

திருகோணமலை சாம்பல்தீவு சல்லி கிராமத்தில உள்ள வறிய நிலை 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் இன்று (27) பூமணி அம்மா அறக்கட்டளையினரால் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உதவி வழங்கும் செயற்றிட்டத்தில்பா அறக்கட்டளையின் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் திருமலை செயற்ப்பாட்டாளர் தர்ஷினி, மற்றும் பெளதீகவியல் ஆசிரியரும் சமூக சேவையாளருமாகிய ப.நித்தியானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button