இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

நண்பகல் வரை ஊரடங்குச்சட்டம் நீடிப்பு!!

ஊரடங்குச் சட்டம் இன்று நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  தெரிவித்துள்ளார்.

2.

முன்னிலையில் அனுரகுமார திசாநாயக்க!!

தற்போது வரை வெளியான முடிவுகளின் படி,  அனுரகுமார திசாநாயக்க முன்னிலை வகிக்கின்றார். 

3.

நாடுமுழுவதும் விசேட பாதுகாப்பு!!

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை நாடு முழுவதும் விசேட பாதுகாப்புத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

4.

337 தேர்தல் முறைப்பாடுகள்!!

நேற்று மாலை வரை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 337 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

5.

கடலில் காணாமல் போன ஆசிரியர் சடலமாக மீட்பு!!

வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம் அன்று காணாமல் போன,  ஆசிரிரின் சடலம் கற்கோவளம் மீனவர்களால் கண்டுபிடித்து கொண்டுவரப்பட்டுள்ளது. 

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button