இலங்கைசெய்திகள்

வவுனியாவில் அரச ஊழியர்கள் கடமைகள் ஆரம்பித்து வைப்பு!!

vavuniya

2022ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றது.

நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர, மத குருமார்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருத்தனர்.

rbt
rbt
rbt
rbt
rbt
rbt
rbt
rbt
rbt

செய்தியாளர் கிஷோரன்.

Related Articles

Leave a Reply

Back to top button