இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பானின் இரு போர்க்கப்பல்கள்!!

URAGA , HIRADO

URAGA , HIRADO ஆகிய ஜப்பானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இந்தக் கப்பல்கள் ஜப்பானிய தற்காப்புப் படைக்குச் சொந்தமானது என இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது.

கண்ணிவெடி அகற்றும் முதலாவது படைப்பிரிவு கப்பலான URAGA நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததுடன், HIRADO இன்று வந்தடைந்தது.

இந்தக் கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button