![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/handicapped.jpg?resize=708%2C403&ssl=1)
இந்த நிகழ்வு , சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான நாளை வெள்ளிக்கிழமை மன்னார் . நகரசபை கலாசார மண டபத்தில் மு.ப. 10 மணிக்கு இடம்பெறும் .
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG-a29379f8242289aebd792eda857e1e4a-V-1.jpg?resize=320%2C160&ssl=1)
மாந்தைமேற்கு மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பா ளர் வெற்றிச்செல்வி சந் திரகலா தலைமையில் நடைபெறும் நிகழ்வில் , முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அ.சக்லாபானு கலந்து கொள்வார் . அத்துடன் , நூல் வெளியீட்டு உரையை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் டெ.க.அரவிந்தறாஜ் . நூல் மதிப்புரையை நானாட்டான் பிரதேச செய லாளர் மா.சிறிஸ்கந்த குமார் ஆகியோர் வழங்க வுள்ளனர் .
செய்தியாளர் கிஷோரன்