இலங்கைசெய்திகள்

பெண்களுக்கெதிரான வன்முறை தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வு!!

University of Jaffna

பெண்களுக்கெதிரான வன்முறை தினத்தை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக பீடங்களிற்கிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 29-12-2021 அன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றது.

இப்போட்டியில் மாணவர் பிரிவில் சமூகவியற்றுறை சிறப்புக்கலை 2ம் வருட மாணவி அ.றெசோதா(வல்லரசி) அவர்கள் 1ம் இடத்தினை பெற்றுக்கொண்டார்.

தொகுப்பு – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button