Kilinochchi
-
இலங்கை
கிளிநொச்சி மகா வித்தியாலய அணி வரலாற்றுச் சாதனை!!
கிளிநொச்சி மகா வித்தியாலய அணி, வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டத்தில் வெற்றிவாகை சூடிக்கொண்டது. இந்தப் போட்டி தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 18…
-
இலங்கை
தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவியின் பரிதாபமான நிலைமை!!
நேற்றைய தினம் தனியார் வகுப்பிற்குச் சென்ற போது இலங்கை போக்குவரத்து பொருத்தினால் விபத்திற்கு உள்ளான நிலையில் சாரதி மற்றும் நடத்துனரைக் கைது செய்யவில்லை என மக்கள் விசனம்…
-
இலங்கை
கிளிநொச்சி இ.போ.ச வினர் பணிப் புறக்கணிப்பு!!
கிளிநொச்சி இ.போ.ச சாலையினர் இன்று பணிப்புறக்கணிப்பு மேற்கொண்டுள்ளனர். பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையைக் கண்டித்து , குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமாறு கோரியே இந்தப் புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளது. நேற்றைய…
-
இலங்கை
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு!!
எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றிரவு கடமையில் நின்ற இராணுவத்தினருடன் பொதுமகன் ஒருவர் வாய்த்தர்க்கத்தில்…
-
இலங்கை
கிளிநொச்சி இளைஞனைக் காணவில்லை!!
கிளிநொச்சி , கனகாம்பிகைக்குளம் பகுதியைச்சேர்ந்த இளைஞன் ஒருவரைக் காணவில்லை என பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 72 / A கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் (வயது…
-
செய்திகள்
கிளிநொச்சியில் அரிசி ஆலைகளில் சோதனை!!
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்களின் மூலமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது…
-
செய்திகள்
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெற்றுவரும் நீலங்களின் சமர்!!
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நீலங்களின் 11 வது சமர் நடைபெற்று வருகின்றது. கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மோதும் இந்த துடுப்பாட்டத் தொடர்…
-
செய்திகள்
கிளிநொச்சி பிரபல பாடசாலைகளின் துடுப்பாட்டப் போட்டி!!
10/06/2022 மற்றும் 11 . 06 . 2022 ஆகிய திகதிகளில் கிளி / மத்திய கல்லூரி எதிர் கிளி/ இந்துக்கல்லூரி மோதும் நீலங்களின் சமர் கிளி/…
-
இலங்கை
கிளிநொச்சியில் மாணவர்கள் மீது குளவி கொட்டு!!
கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் 25 பேர் குளவி கொட்டியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதினொரு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது.
-
இலங்கை
சிலிண்டருக்கு காத்திருந்த மக்களின் அதிரடியான செயற்பாடு!!
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்காக அதிகாலை முதல் காத்திருந்து ஏமாற்றம் அடைந்த கிளிநொச்சி மக்கள் ஏ-9 வீதியை மறித்துப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ளதாக…