Kilinochchi
-
செய்திகள்
கிளிநொச்சி இந்துக்கல்லூரி சுற்றாடல் பாதுகாப்பில் முன்மாதிரி – குவியும் பராட்டுக்கள்!!
நேற்றைய தினம், .கிளிநொச்சி இந்துக்கல்லூரி , சுற்றாடல் பாதுகாப்புச் செயற்பாடுகளில் ஆரவமுடைய மாணவர்களுக்குப் பச்சைவர்ண பதக்க விருதுகளை வழங்கிக் கௌரவம் செய்து முன்மாதியாகச் செயற்பட்டுள்ளது. ஏனைய பாடசாலைகளுக்கும்…
-
இலங்கை
கிளிநொச்சியில் உடைந்தது தமிழரசுக்கட்சி!!
கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் சுயேட்சை குழுவாக ஒன்றினைந்து போட்டியிட தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள்…
-
இலங்கை
தொலைபேசியால் வந்த வினை; கிளிநொச்சியில் அண்ணனைப் போட்டு தள்ளிய தம்பி!!
கிளிநொச்சியில், தம்பியின் கத்திக் குத்துக்கு இலக்காகி அண்ணன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.…
-
செய்திகள்
போதை தலைக்கேறிய நிலையில் காதலனால் காதலிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!
கிளிநொச்சி – உதய நகர் பகுதியில் வாசித்து வரும் 22 வயது பெண் ஒருவரை ஆறு பேர் கொண்ட குழு நேற்று புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டியில்…
-
இலங்கை
கிளிநொச்சிப் பாடசாலையில் போதைப் பொருட்களுடன் 10 மாணவர்கள் சிக்கினர்!!
கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 10 மாணவர்கள் போதைப் பொருட்களுடன் பிடிபட்டனர். நேற்றைய தினம் கிளிநொச்சி புறநகரிலுள்ள பாடசாலை ஒன்றில் விழிப்புணர்வு நடவடிக்கையாக…
-
இலங்கை
கண்டாவளைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் “கிராமத்திலிருந்து உணவுப் பாதுகாப்பு” எனும் தொனிப்பொருளில் உணவுத் திருவிழா!!
கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் “கிராமத்திலிருந்து உணவு பாதுகாப்பு” எனும் தொனிப்பொருளில் உணவுத் திருவழா இடம்பெற்றது. கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் தலைமையில் பரந்தன் விளையாட்டு மைதானத்தில்…
-
இலங்கை
கிளிநொச்சி மாணவன் மரதன் ஓட்டப்போட்டியில் சாதனை!!
கிளி/முழங்காவில் ம.வி (தேசிய பாடசாலை) மாணவன் கீரன் கம்பஹாவில் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற மரதன் (21KM) ஓட்டப்போட்டியில் 2ஆம் இடத்தினைப் பெற்றுள்ளார். தனது வெற்றிப் பாதைக்கு உறுதுணையாக…
-
இலங்கை
மதுபானசாலை அமைப்பது தொடர்பில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!!
இன்று, கிளிநொச்சி – கரடிப்போக்கு சந்திக்கு அருகில் புதிதாக மதுபானசாலை ஒன்றை அமைக்க அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…
-
இலங்கை
கிளிநொச்சியில் குடும்பச்சண்டை கலவரமானது!!
இந்த சம்பவம் பிரம்மனந்தாறு – கண்ணகிநகர் கிராமத்தில் நேற்று (21-09-2022) மாலை குடும்ப முரண்பாடு காரணமாக ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இரண்டு பேர் காயமடைந்த நிலையில், ஏழு…
-
செய்திகள்
“போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற பெரும் குறிக்கோளுடன் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!!
அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியத்தின் பேராதரவுடன் பீனிக்ஸ் இளைஞர் கழகமும் இளந்துளிர் விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்தும் “போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற பெரும் குறிக்கோளுடன் கரப்பந்தாட்ட…