#Jaffna
-
ஆன்மீகம்
முதலி கோயில் [முல்லைபாட்டி] தெய்வ வழிபாடு!!
தும்பளை மேற்கு சனசமூக நிலையத்துக்கு அருகில் உள்ளசில வீடுகளில் அமைந்துள்ள ”முதலி”கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.சென்ற சனிக்கிழமை-இக்கோயிலின் பொங்கல்-மடை நடை பெற்றது. பண்டைய வழிபாட்டுத் தொடர்ச்சியை காட்டும் வகையில்…
-
செய்திகள்
புலம்பெயர் உறவுகளின் உதவிச் செயற்றிட்டம்!!
புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் சகோதரி சாந்தி நகுலேஸ் அவர்கள் தமது தாயாரின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு,, யுத்தத்தில் மகனை இழந்துவிட்டு பெண் தலைமைத்துவக் குடும்பத்து மகளோடு…
-
ஆன்மீகம்
ஆலய நிர்வாகங்களுக்கு கலாநிதி திரு. ஆறுதிருமுருகனின் அன்பான கோரிக்கை – சில நிமிடங்களை ஒதுக்கி தயவு செய்து படியுங்கள்!!
மிகவும் வேகமாகச் சீரழிந்து செல்லும் இன்றைய இளைய சமூகத்தை பாதுகாக்கும் எண்ணத்தில் அறநெறிப் பாடசாலைகளையும் ஆலயத்தின் செயற்பாடுகளையும் ஒழுங்குபடுத்தும் நோக்கில், தெல்லிப்பளை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த…
-
செய்திகள்
கராத்தே போட்டியில் சாதித்த யாழ். மத்திய கல்லூரியின் மைந்தன்!!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கராத்தே பயிற்சியாளர், பழைய மாணவன் விஜயராஜ் (A-Great master. Black Belt Dan-07) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் எங்கள் கல்லூரி மாணவர் Ms.S.Ajeesan…
-
செய்திகள்
யாழ். மட்டுவில் மண்ணில் வித்தியாசமான உலக சாதனை!!
1550 kg எடை கொண்ட ஊர்தியை தாடியால் இழுத்து 59 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவர் உலக சாதனையைப் படைத்துள்ளார். குறித்த நபர் 400 மீற்றர் தூரத்தை 7 நிமிடம்…
-
செய்திகள்
யாழ். மத்திய கல்லூரி வீரர்கள் இருபத்து நான்கு இடங்களைப் பெற்று சாதனை!!
யாழ்.வலய பாடசாலைகளுக்கு இடையிலான வலய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் 24 இடங்களைப் பெற்று யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். யாழ. மத்திய கல்லூரி …
-
இலங்கை
வெளிநாட்டில் இருந்து யாழ் வந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!
லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவன் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவன் நேற்றையதினம் கடலுக்கு குளிக்கச் சென்றிருந்த…
-
செய்திகள்
ஈரத்தீ – கோபிகை!!
பாகம் – 1 அமைதியும் ஆரவாரமும் கலந்திருந்தது ஆதரவற்றோரைப் பராமரிக்கும் அந்த இல்லத்தில். ஒருபுறம் , சிறார்கள் ஆர்ப்பரிப்போடு விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னொரு புறத்தில் வயதான சில…
-
இலங்கை
மக்கள் சந்திப்பு குறித்து வடக்கு ஆளுநரின் அறிவிப்பு!!
வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் தன்னைச் சந்திக்க முடியும் என்றும், அதற்கு எவ்விதமான முற்கூடிய நேரம் ஒதுக்குகைகளும் மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். …
-
செய்திகள்
இன்றைய உதவி வழங்கல் செயற்றிட்டம்!!
யுத்தத்தில் காயமடைந்து இயலாத நிலையில் இருக்கும் சகோதரி ஒருவரின் கணவர் , விபத்தொன்றில் சிக்கி காயமடைந்த நிலையில் உள்ளதால் அவர்களின் பொருளாதார வசதி மிகவும் பின்தங்கியதாக உள்ளது. …