இலங்கைசெய்திகள்

கழுத்துறையில் தாயும் மகளும் தனித்து போராட்டம்!!

Struggle

அரசிற்கு எதிரான போராட்டங்கள் நாடுமுழுவதும் வலுப்பெற்று வரும் நிலையில் களுத்துறையில் வித்தியாசமான முறையில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. களுத்துறை பாலத்தில் தாயும் மகளும் மட்டும் போராட்டத்தை முன்னெடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கூட்டம் இல்லாத போதும் குறித்த இருவரும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக பிரதான வீதியில் நின்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button