இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Schools

 நாளை (24.06.2024) அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

நாளை மற்றும் நாளை மறுதினம் இரு நாட்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்திருந்தது.  

இருப்பினும் நாளை அனைத்து  பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button