இலங்கைசெய்திகள்

பாடசாலை விடுமுறை நீடிப்பு!!

Schools

பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீளவும் ஆரம்பித்து நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக  கடந்த வாரமும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில்

கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் ஆசிரிய தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

நாளை இவ்விடயம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button