![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-628b5dcf25113.jpg?resize=600%2C400&ssl=1)
இலங்கையின் சுமித்ரயோ சங்கத்தினால் நேற்று ஒரு கிலோ நாட்டரிசி ஒரு ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மக்களின் மன உளைச்சலை ஆற்றுப்படுத்துவதற்காகவும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.