இலங்கைசெய்திகள்

யாழில் ஒரு ரூபாவுக்கு ஒரு கிலோ அரிசி!! 

rice

இலங்கையின் சுமித்ரயோ சங்கத்தினால் நேற்று ஒரு கிலோ நாட்டரிசி ஒரு ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மக்களின் மன உளைச்சலை ஆற்றுப்படுத்துவதற்காகவும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button