![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/download-6.jpeg?resize=544%2C294&ssl=1)
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பழுதடைந்துள்ள மின் பிறப்பாக்கி சரியாக இரண்டு வாரங்களுக்கு மேலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படலாம் எனவும், மூன்று மணித்தியால மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.