Breaking Newsசெய்திகள்புலச்செய்திகள்

பிரான்ஸில் காணாமல் போன தமிழ் இளைஞன் –  உறவுகளின் உருக்கமான வேண்டுகோள்!! 

Missing

 பிரான்ஸ் – பாரிஸ் புறநகர்ப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 28 வயதான மனோகரன் ஆகாஷ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் எனவும் நேற்று முன்தினம் (4ம் திகதி) 8.15 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும்  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன தினத்தன்று , ஆகாஷ் , கறுப்பு ஜக்கெட் , கறுப்பு நிற காலாணிகள் அணிந்திருந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. 

மாயமான இளைஞரைத் தேடிவரும் உறவினர்கள் , -இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால், 07-49-18-91-47  என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தகவல் தந்துதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button