இலங்கைசெய்திகள்

இலங்கை பெண்கள் கடத்தல் விவகாரம் – கைதானவருக்கு விளக்கமறியல்!!

Kidnapping

ஓமான் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கு மனித இலங்கைப் பெண்களைக் கடத்தி விற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று நீர்க்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்கேதநபர் இன்று காலை இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button