இலங்கைசெய்திகள்

யாழில் வெள்ளத்தினால் மக்கள் பாதிப்பு!!

Jaffna

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 11 குடும்பங்கள் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக குறைத்த 11 குடும்பங்களாக சேர்ந்த 32 பேர் தமது இருப்பிடங்களை விட்டு காக்கைதீவு மீனவ சங்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button