![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/09/image-41.png?resize=708%2C327&ssl=1)
உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்து உயிரிழந்த யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் 9.45 மணியளவில் திலீபனின் 35ஆவது நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்பட்டு பொதுச் சுடரும் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அதிகளவான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.