இலங்கைசெய்திகள்

பல்வேறு கோரிகைகளை முன்வைத்து யாழில் மக்களால் பேரணி முன்னெடுப்பு!!

jaffna

{கொ – 1}

அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், காணிகளை விடுவியுங்கள், இந்திய இழுவைமடிப் படகுகளைத் தடுத்து நிறுத்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நகரில் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் ஆரம்பித்த பேரணி, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் முடிவடைந்தது.

Related Articles

Leave a Reply

Back to top button