இலங்கைசெய்திகள்

மீண்டும் பாடசாலைக்குச் சென்ற வைசாலிக்கு மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு!!

Jaffna

 யாழ். போதனா வைத்தியசாலையில் கை அகற்றப்பட்ட சிறுமி, இன்று பாடசாலைக்குச் சென்ற நிலையில்,  

யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் வைசாலிக்கு சக மாணவர்கள் பூங்கொத்துக் குடுத்து வரவேற்றுச் சென்றனர்.

கையை இழந்து சென்ற சிறுமிக்கு இது உண்மையில் மிகப் பெரும் நம்பிக்கையாகவே அமைந்திருக்கும். 

ஒழுங்கமைத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button