![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/law-and-order-1-1024x576.jpg?resize=708%2C398&ssl=1)
5 வயது பிள்ளையை களனி கங்கையில் வீசியெறிந்து, தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த போது கைதான பெண் ஜூன் 30 வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
5 வயது பிள்ளையை களனி கங்கையில் வீசியெறிந்து, தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த போது கைதான பெண் ஜூன் 30 வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.