இலங்கைசெய்திகள்

மேலும் இருவரை இணைத்தது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!!

Human Rights Commission of Sri Lanka

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்கவும், அதன் உறுப்பினராக வண. களுபஹன பியரதன தேரரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (14) நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button