செய்திகள்புலச்செய்திகள்

கனடா புலம்பெயர் உறவு ஒருவரின் மகத்தான உதவி!!

Help

புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் நீதன் அவர்கள் ஐயன் ஐயப்பன் அருளால் வருடா வருடம்  மண்டலகால விரத நேரத்தில்  செய்து வரும் தனது அன்னதான தொண்டை 

இந்த வருடமும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான உதவியை  நவநீதன் சாமி அவர்கள்  தன் மகன் (கன்னிச்சாமி) யுடன் செய்துள்ளார். 

தாம் வணங்கும் ஐயன் ஐயப்பன் அருள் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்துள்ளனர்.

சமூக ஆர்வலர்களும் பயனாளர்களும் இவர்களுக்கு தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button