இலங்கைசெய்திகள்

லிற்றோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!!

Gas

இன்று எரிவாயு விநியோகம் நடைபெறும் என லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

11 நாட்களின் பின்னர் இன்றைய தினம் எரிவாயு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மையாக வணிக நிலையங்கள், தகன நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எரிவாயு இருப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீட்டுப்பாவனைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிவாயு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button