![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/268340993_4506873559410621_6700238988874045442_n-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/269452319_4506874829410494_4368947647835821677_n-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/269452319_4506874829410494_4368947647835821677_n-1-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/269096704_4506875346077109_4950745340054909145_n-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
மனங்கவராத சேவை நிலையமாகவும் பலராலும் தவிர்க்கப்படும் சேவைப் பிரதேசமாகிய மடு பகுதியில் மடு சுகாதார வைத்திய அதிகாரி உட்பட பலர் மடு அலுவலகத்தில் இருந்து புதிய அணிக்கு வரவேற்பு அளித்து விடைபெற்றிருக்கின்றனர். அன்புடனும் அர்ப்பணிப்புடனும் சேவை புரிந்த சுகாதார பணியாளர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு மடு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று [ 18. 12.2021] நடைபெற்றது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/268440948_4506875149410462_7092102369302403453_n-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
சுகாதார பணியாளர்கள் சேவை என்பது மகத்துவமானதாகும் அதிலும் தற்போதைய கொவிட் 19 காலத்தில் இவர்கள் ஆற்றிய சேவை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத நன்றிக்குரியதொன்றாகும்.
அந்த வகையில் பிரியாவிடை பெற்றுள்ள பணியாளர்களுக்கு ஐவின்ஸ் தமிழ் இணையதளமும் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.