இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளது!!

Exam

இம்மாதம் 15, 17 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த  பரீட்சைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது ஜப்பானிய குடிவரவு சேவை முகவர் நிலையத்தினால் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1) ஜப்பானிய மொழியின் அடிப்படை சோதனை (JFT அடிப்படை)

2) தாதியர் திறன் பரீட்சை

3) உணவு பதப்படுத்தும் திறன் சோதனை

 நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, மேற்கூறிய பரீட்சைகளின் திகதிகள் (குறிப்பிடப்பட்ட திறமையான தொழிலாளர் திட்டம் – SSWP) திருத்தப்பட வேண்டும் அல்லது இரத்து செய்யப்பட வேண்டும் என்று ஜப்பான் குடிவரவு சேவை முகவர் நிறுவனம் மே தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button