இலங்கைசெய்திகள்

வரணி . இடைக்குறிச்சி வித்தியாலயத்தின் சித்தியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு!!

Event of honor

யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தின் புலமைப்பரிசில் சித்தியாளர்கள் மற்றும் க.பொ.த.சா.த சித்தியாளர் மதிப்பளிப்பு வைபவம் இன்றைய தினம் சிறப்புற இடம்பெற்றது. மாணவர்களின் சித்திக்கு அயராது உழைத்த அதிபர் , ஆசிரியர்கள், மற்றும் இந்நிகழ்விற்கு ஊக்கமும் உழைப்பும் நிதிப்பங்களிப்பும் செய்து உதவிய அனைவருக்கும் பாடசாலைச்சமூகம் நன்றி தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார விலையேற்றத்திலும் N.மாதவன் – 2
K.தயானந்தன்
M.பரராஜசிங்கம்
K.சஜந்தன் ஆகியோர் துவிச்சக்கரவண்டிகளை வழங்கி உதவியுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

வரணி மண்ணின் வளர்ச்சியில் அக்கறையுடன் பயணிக்கும் மக்கள் அனைவரையும் ஐவின்ஸ் தமிழ் இணையதளம் சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button