![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/Easter-Attack.jpg?resize=708%2C398&ssl=1)
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும்இ தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவரென அறியப்பட்டவரும் தற்கொலைகுண்டுத்தாரியுமான சஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் திணைக்களம், கல்முனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.