கல்வி

பாராட்டி வாழ்த்துகின்றோம் – ரட்ணநந்தன் தஹியின்பன்!!

Congratulations

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவன் ரட்ணநந்தன் தஹியின்பன் 169 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலைச் சமூகமும் உறவினர்களும் அன்புடன் வாழ்த்துகின்றனர். மாணவன் ரட்ணநந்தன் தஹியின்பனை ஐவின்ஸ்தமிழ் இணையதளம் சார்பில் நாங்களும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button