கல்வி

பாராட்டி வாழ்த்துகின்றோம் – நிதீஸ்வரன் அபிநயன்!!

Congratulations

ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்திய தொடர் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவன் நிதீஸ்வரன் அபிநயனின் இச்சாதனையைப் பாராட்டுவதில் எமது இணையதளம் பெருமிதம் கொள்கின்றது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டுவில் வடக்கு அ.த.க பாடசாலை மாணவன் நிதீஸ்வரன் அபிநயன் 189 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலைச் சமூகமும் உறவினர்களும் அன்புடன் வாழ்த்துகின்றனர். மாணவன் நிதீஸ்வரன் அபிநயன் ஐவின்ஸ்தமிழ் இணையதளம் சார்பில் நாங்களும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.

இவர் மட்டுவில், சாவகச்சேரி என்னும் முகவரியில் வசிப்பவர். தென்மராட்சி வலய நிலையில் இவர் இரண்டாம் இடத்தைப் பெற்று தனது பாடசாலைக்கும் தான் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button