இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

“முழுநாடும் கொழும்புக்கு” – போராட்டம் இன்று!!

Colombo

 “முழுநாடும் கொழும்புக்கு” என்ற மாபெரும் போராட்டம் இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. 

இந்த மாபெரும் போராட்டத்தில் பல்வேறுபட்ட தரப்பினரும் பங்கு கொள்ளவுள்ளனர். மாணவர்கள்,  பல தொழிற்சங்கங்கள் , பொதுமக்கள் என அனைவரும் இணைந்துள்ளனர்.

இருப்பினும் பல தடைகளை மீறியே இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 

வன்முறைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செல்பவர்களுக்கு பேருந்துகள் வழங்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button