இலங்கைசெய்திகள்

குறிஞ்சா கேணி படகு விபத்து – மிதப்பு பால உரிமையாளருக்கு விளக்கமறியல்!!

kinniya

கிண்ணியா குறிஞ்சாகேணியில் நீரில் மூழ்கி மிதப்பு பாலம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் டிசம்பர் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்ட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் இன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button