இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நைட்ரஜன் திரவ உரத்துடன் இலங்கையை வந்தடைந்த விமானம்!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 145,152 லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் பெரும்தொகை இன்று காலை இலங்கை வந்தடைந்தது.

இரண்டு பகுதிளாக உரக் தொகுதிகளை ஏற்றி வந்த இரண்டு விமானங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று அதிகாலை தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரவ நைட்ரஜன் உரம் விவசாய அமைச்சின் களஞ்சியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button