Breaking Newsஇலங்கைசெய்திகள்

கோட்டையில் புலிகள் சண்டையிட்டனரா? – சீனத்தூதுவர் கேள்வி!!

Chinese Assistant Ambassador

யாழ்ப்பாணம் வந்துள்ள சீன உதவித் தூதுவர் குழுவினர், கோட்டைக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது, ” கோட்டையில் விடுதலைப்புலிகளுடன் சண்டை நடந்ததா? என்ற கேள்வியை பாதுகாப்பு பொலிசாரிடம் சீன துதாதுவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு “ஆம்…நடந்தது ” என்ற பதில் வழங்கப்பட்டிருந்தது.

சீனாவின் இலங்கைக்கான உதவித்தூதுவர் வெய், மற்றும் அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் இருவரும் கோட்டையில் இருந்தபடியே. யாழ்ப்பாண கலாசார மையத்தையும் பார்வையிட்டனர்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button