செய்திகள்
-
ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின!!
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது. அதன்படி, இன்று வழமையான நேர அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என ரயில் நிலைய…
-
3 பேரின் டி. என். ஏ. க்கள் மூலம் பிரிட்டனில் பிறந்த முதல் குழந்தை!!
பிரிட்டனில் 3 பேரின் டிஎன்ஏக்கள் மூலம் பிறந்த முதல் குழந்தை: எப்படி சாத்தியமானது? லண்டன்: பிரிட்டனில் முதல் முறையாக மூன்று பேரின் டிஎன்ஏக்கள் மூலம் குழந்தை…
-
டெங்கு காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பு எச்சரிக்கை!!
கனமழை காரணமாக டெங்கு பரவல் அதிகரித்து வருவதால், டெங்கு காய்ச்சலுக்கு புரூஃபன் அல்லது ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் டெங்கு இருந்தால் இரத்தப்போக்கு…
-
திருகோணமலையில் மினி சூறாவளி!!
திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று (09) மாலை வீசிய மினி சூறாவளியால் வீடுகள் பகுதியளவில் சேதமாமடைந்ததுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. அதன்படி தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில்…
-
11 ரயில் சேவைகள் இரத்து!!
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பால் இன்று (10) மாலை 11 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. திட்டமிடப்பட்ட அலுவலக ரயில்கள் மற்றும் இரவு நேர தபால்…
-
நாளை முதல் மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் ஆரம்பம்!!
தற்போது எரிபொருளில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் நாளை (11) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக…
-
வருமானம் குறைந்த 25,000 குடும்பங்களுக்கு இலவச சோலார் பேனல்கள்!!
குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சோலார் பேனல்கள் வழங்கும் நடவடிக்கை அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு தொடங்கப்படும் என, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி…
-
பிளாஸ்டிக் பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து!!
சிறு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பிளாஸ்டிக் பொம்மைகள் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் இதனால் இவற்றின் விற்பனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது. பிளாஸ்டிக் மட்டுமின்றி பல்வேறு…
-
ரயில் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!!
அடையாள வேலை நிறுத்தம் காரணமாக இன்று இயக்கப்படவிருந்த 5 அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (10) நள்ளிரவு வரை குறித்த அடையாள வேலை…
-
இன்று, யாழ். நகர முன்னணி ஆசிரியர் திரு. திரு. கே. பாலவிசாகனின் ஆங்கில பாட வழிகாட்டல் கருத்தரங்கு!!
ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதள கல்விப் பிரிவு மற்றும் வளர்மதி கல்விக் கழகம் இணைந்து பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடாத்தும் சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சி மாணவர்களுக்கான…