இலங்கை
-
தெகிவளை தேசிய பூங்காவில் விசேட வாய்ப்பு!!
தெகிவளை தேசிய பூங்காவில் நேற்று முதல் விலங்கு காதல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், மக்களுக்கு சிறந்த வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது, விலங்குகளுக்கு அன்பும் கருணையும் அளிக்கும் நோக்கில் இந்த…
-
ஐவின்ஸ் தமிழின் மற்றுமோர் சேவை
அன்புக்குரிய பெற்றோர்களே ,ஐவின்ஸ் தமிழ் வழங்கும் இன்னொரு கல்விச் சேவை . தரம் 6 க்கான மிக குறைந்த கட்டண அடிப்படையிலான யாழ் பிரபல ஆசிரியரகளின்சூம் வகுப்பகள்…
-
இரத்து செய்யப்பட்டன ரயில் சேவைகள்!!
பெரும் எண்ணிக்கையிலான ரயில் பயணங்கள் இன்று (13) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிதெரிவிக்கப்படுகின்றது. இதில் .அலுவலக ரயில்களும் அடங்குகின்றன. ரயில் இயந்திர சாரதிகள் தொழிற்சங்கத்தினால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுத்துள்ளதால் இந்த…
-
சுற்றுலா சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பலி!!
சுற்றுலா சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மூவர், படகு கவிழ்ந்து, நீரில் மூழ்கி இறந்த சம்பவம் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் வெட்டை கங்காணியார்…
-
துருக்கியில் இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்பு!!
காணாமல் போனதாகத் தேடப்பட்ட இலங்கைப் பெண் சடலமாக துருக்கி நிலநடுக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. 69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு…
-
மாணவர்களின் பாடத்திட்டங்களில் மாற்றம் – 2024 இல் ஆரம்பம்!!
தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களின் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவுப் பாடத்தை தரம் 8இல் இருந்து…
-
நாளை 10 மணி நேர நீர் வெட்டு!!
நாளை (13) பல பிரதேசங்களில் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு நீர் வழங்கல் சபை தீர்மானித்துள்ளது. *இரத்தோட்டை, கைகாவல மற்றும் வேரகம* ஆகிய பிரதேசங்களுக்கே நீர்…
-
புத்தளத்தில் கரையொதுங்கும் திமிங்கலங்கள் – படையெடுக்கும் மக்கள்!!
கற்பிட்டி – கண்டல்குழி குடாவ பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் திமிங்கலங்கள் நேற்றிரவு முதல் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர். வழமைக்கு மாற்றமாக நேற்றிரவு திமிங்கலங்கிலம் ஒன்று கரையொதுங்கியதை அவதானித்த…
-
தமிழ் தொழிலதிபரைச் சந்தித்தார் பா.ஜ.க. அண்ணாமலை!
பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், யாழ்ப்பாணத்தின் பிரபல தமிழ் தொலதிபரான கந்தையா பாஸ்கரன் அவர்களைச் சந்தித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்பாணத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. …
-
யாழில் பதற்றம் – பலர் கைது!!
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்புடன் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு…