இலங்கை
-
ஒமிக்ரோன் குறித்து இலங்கைக்கு எச்சரிக்கை!
இந்தியாவில் புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார…
-
தென்மராட்சிக் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் தரம் 13 (2022) மாணவர்களுக்கான கணக்கீட்டுப பாடச்செயலமர்வு!!
யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 27.12.2022 செவ்வாயய்க்கிழமை அன்று தென்மராட்சிக் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் தரம் 13 (2022) மாணவர்களுக்கான கணக்கீட்டுப்பாடச்பாடச் செயலமர்வு மு.ப 8.30 தொடக்கம் பி.ப…
-
தாமதமாகச் சென்று இலங்கைக்கு அவப்பெயர் தேடிய அமைச்சரும் அதிகாரிகளும்!!
இலங்கை – தென்கொரியா சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இலங்கை அமைச்சரும் அதிகாரிகளும் 30 நிமிடங்கள் தாமதமாகச் சென்று இலங்கைக்கு இழுக்கு ஏற்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.…
-
ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணம் தொடர்பில் புதிய நடைமுறை!!
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அச்சு மின் கட்டண சீட்டுக்கு பதிலாக தொலைபேசி குறுஞ் செய்தி மூலம் மின் கட்டணம் பற்றிய அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும் என…
-
அரச ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு – வெளியானது அரசின் தீர்மானம்!!
கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு (போனஸ்) வழங்குவது தொடர்பாக இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 2021…
-
விசேட அரச விடுமுறை தினம் அறிவிப்பு!!
எதிர்வரும் திங்கட்கிழமை (26) விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில், பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஷ்…
-
யாழ் . கடற்கரையில் கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம்!!
இன்று யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இந்நிலையில், இன்றையதினம் மாதகல் கடற்பகுதியில் மீட்கப்பட்ட குறித்த நபரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம்…
-
கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
2023ம் கல்வியாண்டில் ஆரம்பப் பிரிவுக்கு தவணைப் பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் மார்ச் முதல் பகுதியிலிருந்து புதிய வகுப்புகள் ஆரம்பமாகவுள்ள நிலையில்தவணைப்…
-
அவுஸ்ரேலியாவில் விருது பெற்ற இலங்கையர்!!
அவுஸ்ரேலியாவின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த கணக்காளருக்கான கௌரவ விருதை இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வஜிர ஜயசூரிய, அவுஸ்திரேலியாவில் அண்மையில் பெற்றுள்ளார். அவர் அரச கணக்காளர் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிறந்த…
-
மின்வெட்டுக்குத் தடை!!
நத்தார், புதுவருட பண்டிகை நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, டிசம்பர் 24, 25, 26, 31…