முக்கிய செய்திகள்
- 
	
			
			
		  சடுதியாக வீழ்ச்சியடைந்தது இலங்கை ரூபா!!டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்தது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் படி , ரூபாவின் பெறுமதி 300 ரூபாவை மிஞ்சி… 
- 
	
			
			
		  ஜூலை முதல் நிவாரணப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள்!!நிவாரணப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிா்வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சுமார் 95% பயனாளிகளின் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக… 
- 
	
			
			
		  உலகின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஐவர் உள்ளடக்கம்!!ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிகள் 5 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. குறித்த விஞ்ஞானிகளின் பெயர் பட்டியல் கீழ்வருமாறு, ஆசிய விஞ்ஞானி சஞ்சிகை, கொழும்பு… 
- 
	
			
			
		  பகிடிவதையால் 11 மாணவர்கள் இடைநிறுத்தம்!!பழுதடைந்த சோற்றைக் கொடுத்து புதிய மாணவர்களைப் பகிடிவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேர், வகுப்பிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். … 
- 
	
			
			
		  உலகிலேயே அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை!!வருடத்திற்கு அதிக யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது. யானை – மனித மோதலால் மக்கள் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.… 
- 
	
			
			
		  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தனின் உருக்கமான கடிதம்!!ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் சிறையில் வாழும் சாந்தன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். “32 ஆண்டுகளாக நான்… 
- 
	
			
			
		  சாதாரண தரத்தை நிறைவு செய்த மாணவர்களின் அடாவடி – வன்முறையின் வெளிப்பாடு!!சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் அடாவடிச் செயற்பாடானது, மனதில் உள்ள வன்முறையின் வெளிப்பாடு என உளவியல் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சாதாரண தரப் பரீட்சை முடிவுற்ற நிலையில்,… 
- 
	
			
			
		  பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஜூன் 12 ஆரம்பம்!!2023 ஆம் ஆண்டு, அரச பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் முதல் தவணையின் 3ஆம் கட்டம் நாளை திங்கட்கிழமை (12-06-2023) ஆரம்பமாவதாக கல்வி… 
- 
	
			
			
		  சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் அதிகளவு பாதரசம் – ஆய்வில் தகவல்!!புறக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்குக் கிடைத்த க்ரீம் வகைகள் தொடர்பாக இச் சம்பவம் அம்பலமாகியுள்ளது. இவ்வாறான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு… 
- 
	
			
			
		  புற்றுநோய்க்கு புதிய மருந்து – இலங்கையில் கண்டுபிடிப்பு!!மனித உடலில் ஏற்படக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்தை , கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்ப நிறுவகத்தின் பேராசிரியர் சமிரா ஆர்.சமரகோன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர்,… 
 
				 
					