புலச்செய்திகள்
-
குடும்ப நிகழ்வினைச் சிறப்பிக்க கனடா வாழ் உறவுகள் வழங்கிய உணவுப் பகிர்தல்!!
கனடாவில் வசிக்கும் வசந்தமாலா – குணசீலன் தம்பதிகள் தமது திருமணநாளை முன்னிட்டும் மகனின் 21 வது பிறந்த தினத்தையும சிறப்பித்தும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய ஒரு…
-
அகவை நாளில் புலம்பெயர் உறவுகளின் உதவித்திட்டம்!!
கனடாவைச் சேர்ந்த வதனி துஷ்யந்தன் தம்பதிகள் தமது அன்பு மகள் கரிஷாவின் 14 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு கிராமத்து சிறுவர்களுக்கு மதிய உணவினை வழங்கி…
-
அன்னமிட்டு அறம்செய்த புலம்பெயர் உறவுகள்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் கிரிஜா லிங்கம் மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து தமது பெற்றோரின் ஆண்டு நினைவு தின நாளில் பின்தங்கிய ஒரு கிராமத்து வயதானவர்களுக்கு மதிய…
-
அகவைநாளில் உணவளித்து மகிழ்ச்சி கொண்ட கனடா வாழ் உறவுகள்!!
கனடாவில் வசிக்கும் கிரிஜா – லிங்கம் தம்பதிகளின் செல்வப்புதல்வி கவிநயா அவர்களின் 15வது அகவை தினத்தை முன்னிட்டு ஒரு கிராமத்து மாணவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளனர்…
-
அன்னம் வழங்கி அறம் செய்த நாவலர் பாடசாலை ஆசிரியர்கள்!!
புலம்பெயர்ந்து கனடா ரொறன்ரோவில் வசித்துவந்த ஆனந் ரகுபதி அவர்கள் அகாலமரணம் அடைந்திருந்த நிலையில் அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு அமெரிக்கா – நியூயோர்க் நாவலர் தமிழ்பாடசாலை ஆசிரியர்கள்…
-
கனடாவைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகளின் கூட்டு வாழ்வாதார உதவித்திட்டம்!!
புலம்பெயர் உறவுகள் சிலர் ஒன்றிணைந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கூட்டு வாழ்வாதார உதவித்திட்டம் முன்னெடுத்துள்ளனர். சுஜீபன்..200….dollar சின்னகிரி..200 திருச்செல்வம் செல்வன்..150 திருச்செல்வம் வசந்த்..150 திருச்செல்வம்..தாரி..100 குணரட்ணம் செருவிம்..100…
-
அமெரிக்க நாவலர் பாடசாலை ஆசிரியர்களின் முன்மாதிரியான சமூகப்பணி!!
அமெரிக்கா நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர் திருமதி ஜெயா வீரகுமார் அவர்களின் மாமனார் அமரர் வீரசிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்களுடைய 31 வது நாள் ஞாபகார்த்தமாக மிகவும் பின்தங்கிய…
-
மடிக்கணனி வழங்கி கல்விக்கு கரம் கொடுத்த புலம்பெயர் உறவு!!
மாணவன் ஒருவரின் கல்வி நடவடிக்கைகளிற்காக புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் பத்மநாதன் சதீஸ்வரன் என்பவர் புதியதொரு மடிக்கணனியினை வழங்கியுள்ளார். மாணவன் ஒருவரின் கல்வி நடவடிக்கைக்காக கணினி ஒன்று தேவை…
-
புலம்பெயர் உறவுகளின் உதவியில் உருவான குழாய்கிணறு!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் கவிதா அவர்கள் தமது மகன்கள் சலோபன்,திவ்யன் ஆகியோரின் மகிழ்விற்காகவும் நலனிற்காகவும், யுத்தத்தில் கணவனை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பத்துச் சகோதரி ஒருவரிற்கு குழாய்…
-
அமெரிக்கா – நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் சமூகப்பணி!!
அமெரிக்கா – நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர் திருமதி ராஜி சுகந்தன் அவர்களின் தந்தையார் அமரர் இராமகிருஸ்ணன் தர்மலிங்கம் அவர்களுடைய 31 வது நாள் ஞாபகார்த்தமாக சக…