செய்திகள்
-
மருத்துவராகி கடமையைப் பொறுப்பேற்றார் கிளிநொச்சி மாணவி!!
கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியில் கல்வி கற்று மாணவி ஒருவர் அந்தப் பாடசாலையின் முதல் பெண் மருத்துவராக பதவி நிலையை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிளிநொச்சி கனிஷ்ட…
-
உலகிலேயே அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை!!
வருடத்திற்கு அதிக யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது. யானை – மனித மோதலால் மக்கள் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.…
-
கேரளாவில் இருந்து மக்காவிற்கு, நடந்து சென்ற கேரளா இளைஞருக்கு குவியும் பாராட்டு!!
இஸ்லாமியர்களின் மிக முக்கியக் கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. அந்தப் பயணத்தை, கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 நாடுகள் வழியாக நடந்தே சென்று…
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தனின் உருக்கமான கடிதம்!!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் சிறையில் வாழும் சாந்தன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். “32 ஆண்டுகளாக நான்…
-
சிறப்புற நடைபெற்ற வயாவிளான் – சுதந்திரபுரம் பாரதி முன்பள்ளியின் விளையாட்டு விழா!!
வயாவிளான் – சுதந்திரபுரம் பாரதி முன்பள்ளியின் விளையாட்டு விழா, கடந்த 04/06/2023 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதிகள், சிறப்பு அதிதிகள் முன்னிலையில்,…
-
மூன்று சிறுமிகள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்து மாயம்!!
மடத்துகம நகருக்கு அருகில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூன்று சிறுமிகள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மடத்துகம பொலிஸார் தெரிவிதுள்ளனர். 15, 16 மற்றும்…
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!
இன்று (11) ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. 6.2 ரிச்டர் அளவுகோலில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஹொக்கைடோ…
-
சாதாரண தரத்தை நிறைவு செய்த மாணவர்களின் அடாவடி – வன்முறையின் வெளிப்பாடு!!
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் அடாவடிச் செயற்பாடானது, மனதில் உள்ள வன்முறையின் வெளிப்பாடு என உளவியல் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சாதாரண தரப் பரீட்சை முடிவுற்ற நிலையில்,…
-
வெற்றியைத் தனதாக்கியது அவுஸ்ரேலியா!!
உலக டெஸ்ட் சாம்பியன் சிப் போட்டியில் வெற்றியைத் தனதாக்கியது அவுஸ்ரேலியா. அணி. லண்டன்- ஊழல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய அணிகள் மோதின.…
-
இராணுவச் சிப்பாய் ஒருவர் அதிரடி கைது!!
இராணுவச் சிப்பாய் ஒருவர் உலர் கஞ்சாவை கடத்தும் நோக்கில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். ஹம்பகமுவ, தனமல்வில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்போதே 08 கிலோ 05…